விஜய் பற்றி நடிகை காயத்ரி கூறியது என்ன ?

by vignesh

நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான மனதை திருடிவிட்டாய் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ஜெயராமன். இவர்  ஏப்ரல் மாதத்தில், விஜய்யின் வசீகரா போன்ற படங்களில் நடித்திருந்தார்.

மீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காயத்ரி ஜெயராமன் விஜய் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், சினிமாவில் நிறைய நடிகர்கள், நடிகைகளை சொந்தரவு செய்கிறார்கள். ஆனால் விஜய் உடன் நடிக்கும் போது நமக்கு பாதுகாப்பாக இருக்கும்.

அவருடைய பார்வை எப்போதும் தவறாக இருக்காது. விஜய் முன்னால் நான் பிகினி உடையில் நடித்தால் கூட அங்கே எனக்கு பாதுகாப்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment