உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான் -அசோக் செல்வன்

by vignesh

நடிகர் அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில்,திரைப்பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதையடுத்து, அசோக் செல்வன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, உலகிலேயே மிகவும் அழகான பெண்ணுடன் நான் என்கிற கேப்ஷனும் கொடுத்திருந்தார். இந்த புகைப்படத்திற்கு இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில்,நடிகர் சூர்யா, கார்த்தி ,சாந்தனு, ஹரீஷ் கல்யாண், ஆர்யா, கலையரசன் நடிகைகள் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், ஜனனி, மஞ்சிமா மோகன் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

You may also like

Leave a Comment